Saturday, April 29, 2006

Madurai MEENAKSHI AMMA

Posted by Picasaபச்சை நிறம் என்றாலெ நினைவுக்கு வருவது கிளியும் மீனாட்சியும் தான். இந்த கிளியும் கோதை கிளியும் கொஞ்சும் கிளிகள் .என்ன இங்கே இருக்கிற கிளி அம்மா சொக்கா என்றூ கூவும். ஆண்டாளம்மா கையில் இருப்பவஙக ரங்கா, ரங்கா என்பார்கள்.சிறு வயதில் புதுமண்டபம் போவதே வளயலுக்கும், கிளிஅம்மா பார்க்கவும் தான்.
நேற்று யேதொ சினிமாவில் சிரிவில்லிபுதூரில் செய்த கிளி காண்பித்தார்கள். அவர்களுக்கு நன்றி. இப்போது எங்காவது கிடைக்குமா என்று தெரியவில்லை. கிளியே என்ற பாடல்கள் ஆயிரம்.
சிவகாமியின் சபதம் நாவலில் சிவகாமியின் துணை ஒரு கிளியும் மானும் தான். கல்கி அழகாக சுக மஹரிஷி என்பார்.

தமிழ் அம்மா



அம்மா அப்பா இருவரும் என் கை பிடித்து தமிழ் எழுத வைத்தனால் இன்று ப்லொக் வரை வந்து இருக்கிறேன்.

ச்ரி வில்லிபுத்தூர் ஆரம்ப பள்ளி தொடங்கி கல்வி முடித்த எதிராஜ் கல்லூரி வரை அமைந்த தமிழ் ஆசிரியர்கலள் அனைவருக்கும் அவர் பாதஙகளுக்கும் வணக்கம்.

நின்றே போதித்தார்கள்.

அவர்கள் இவ்வளவு ஊக்குவித்ததால் இந்த ஆர்வம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.ஒரு ஒரு சொல்லும் மறக்காத வண்ணம் நினைவில் நிறுத்தினார்கள்.

அனைத்து ப்லொகர் களுக்கும் நன்றி.
கீதா சாம்பசிவம்,அம்பி,துலசிகோபால் டீச்சர்,சுந்தர் சார்,உஷ ராமசந்திரன்,அம்பலம் காரியாலயத்துக்கும்
உதவி செய்ததற்கு நன்றி.

Monday, April 24, 2006

SRI VENUGOPALAN


ஸ்ரி க்ரிஷ்ணாய வாசுதேவாய தேவகி நந்தனாயச

நந்தகோப குமாராய கோவிந்தாய நமோநமஹ.

THIRUPARKADAL SRIMAN NARAYANAN

Kulam tharum selvam thanthidum
Adiyaar padu thuyar ayinavellaam nilanthara seyyum,
Neel visumbu arulum
Arulodu perunilam alikkum,,
Valam tharum matrum thanthidum,
Petra thaayinum ayina seyyum,
Nalm tharum sollai naan kandu konden,
Narayanaa ennum naamam.
 Posted by Picasa

Rangamama-3

Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...