
அம்மா அப்பா இருவரும் என் கை பிடித்து தமிழ் எழுத வைத்தனால் இன்று ப்லொக் வரை வந்து இருக்கிறேன்.
ச்ரி வில்லிபுத்தூர் ஆரம்ப பள்ளி தொடங்கி கல்வி முடித்த எதிராஜ் கல்லூரி வரை அமைந்த தமிழ் ஆசிரியர்கலள் அனைவருக்கும் அவர் பாதஙகளுக்கும் வணக்கம்.
நின்றே போதித்தார்கள்.
அவர்கள் இவ்வளவு ஊக்குவித்ததால் இந்த ஆர்வம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.ஒரு ஒரு சொல்லும் மறக்காத வண்ணம் நினைவில் நிறுத்தினார்கள்.
அனைத்து ப்லொகர் களுக்கும் நன்றி.
கீதா சாம்பசிவம்,அம்பி,துலசிகோபால் டீச்சர்,சுந்தர் சார்,உஷ ராமசந்திரன்,அம்பலம் காரியாலயத்துக்கும்
உதவி செய்ததற்கு நன்றி.