நன்றி  நன்றி.  திரு  பாஸ்டன்  பாலாவிற்கு.
அங்கீகாரம்  டாப்  லெவலில்  இருந்து  வருவது  நிறைய  மகிழ்ச்சியைக்  கொடுக்கிறது.
இதையே  தம்பட்டம்  அடிக்கத்  தோன்றுகிறதே, இன்னும்   நாலு  பேரு  வந்து  பார்த்து  காமெந்ட்ஸ்  வேற  போட்டுவிட்டால்  கேட்கவே  வேண்டாம்.
கதை    நாயகன்,  சொன்ன  பதில்  தான்  இன்னும் "
 awesome!
paatti  !did  you  really  write  abt  me?"
Sunday, May 21, 2006
Subscribe to:
Post Comments (Atom)
Rangamama-3
Vanakkam. ரஙக மாமா கதை, கவிதை எழுதுவான் என்று சொன்னேன் இல்லயா? இந்த போட்டோவும் அவனுக்கு கவிதை கொடுத்து இருக்கும். "அசைந்தாடு...
- 
முதுமை எப்போதுமெ இனிமை. ஜூலை 29 குழந்தைகளுக்கு , சீக்கிரமே பெரியவர்களாகிவிட்டால் படிக்க வேன்டாமே என்று தோன்றும். வேலைப் பளு தாங்க மு...
 - 
எங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை. அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை. எல்லோருடைய சுவைகள் வேறுபடும். ஆனால் புத்தகக் கடையில...
 - 
இத்தனை படங்கள் இவ்வளவு நட்சத்திரங்கள், எல்லோருமே என் விஷயத்தில் மிகவும் நன்மை செய்தவர்கள். இந்தப் பதிவிலும் இதற்கு முந்தின பதிவிலும் ...
 
2 comments:
வாழ்த்துகள் அம்மா.
வாழ்த்துக்கள் மனு. இந்த வெற்றி தொடரட்டும்.
Post a Comment